புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு […]
pudhucherry
பொதுவாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட் பண்டிகைகள் வந்துவிட்டால் வேலை நிமித்தமாக எங்கு சென்று இருந்தாலும், இந்த பண்டிகை கொண்டாட்டத்தின் போது மட்டும் எல்லோரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள். வேறு சிலர் சொந்த ஊர்களில் இருந்து பண்டிகைகளை கொண்டாடுவதற்காக வேறு சில ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு சொந்த ஊருக்கு திரும்புவார்கள். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த குடும்பத்தினர் ஒரு தனியார் […]
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெட்டப்பாக்கம் அருகில் நள்ளிரவு நேரத்தில் ஒரு இளைஞர் மார்பில் குத்தப்பட்டு கழுத்தறு பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் இதை பார்த்துவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் பற்றி விசாரித்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடக்கும் இளைஞர் ராசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான காமராஜ் என்பது தெரியவந்துள்ளது. காமராஜ் […]
புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் சூரியகாந்தி நகரில் ஒரு வீட்டில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் நடைபெற்று வருவதாக புதுச்சேரி மாநில காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பெயரில் போலீசார் முத்தியால்பேட்டையில் சம்பந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முதலில் மறைமுகமாக இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து செல்வோரை கவனித்துள்ளனர். சில ஆண்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வீட்டிற்குள் வந்து […]