புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் […]

தமிழ்நாட்டில் பொதுவாக சனாதனம் பற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தான் அதிகம் பேசுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சார்ந்த பல கட்சிகள் இந்த சனாதனத்தை வைத்து தான் அரசியல் செய்து வருகிறார்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது தமிழக ஆளுநர் ஆரியன் ரவி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக சமீப […]

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் […]

தமிழகத்தை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் வகித்து வந்த 2 துறைகளுமே வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று மாலை செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் […]

போலியான மது விற்பனை கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சரியான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மனு வழங்கினார். அதாவது, சென்னை கிண்டி ராஜ் பவனின் ஆளுநர் ஆரியன் ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது சந்தித்திருக்கிறார். அவருடன் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர்ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி […]

மாநில அரசு உடனான அனுபவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் கோவை கார் குண்டுவெடிப்பு, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல், தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை போன்ற பல்வேறு சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஏற்கனவே பாகிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து […]

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி நினைவாக அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை கிண்டியில் அமைய உள்ள பன்நோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த திட்டங்களுக்கான சிறப்பு விழாவை நடத்துவதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முறைப்படி அழைப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அதோடு குடியரசு தலைவர் உடனான இந்த […]

தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதோடு அவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழகத்திற்கு ஆளுநராக வருகை தந்த நாள் முதல் ஆர் என். ரவி அவர்களின் பேச்சு செயல்பாடு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்துமே சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் […]

புலம்பெயர்ந்த வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் அவ்வப்போது தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் விஷமிகள் மூலமாக பரப்பப்பட்டுள்ளது. அவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியவர்கள் யார், யார் என்று அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் […]

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் அந்த மாநில அரசுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டவர் புதுவையின் முன்னாள் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி.அவரிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த மோதல் மெல்ல, மெல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவத் தொடங்கியது. இந்த நிலை தற்சமயம் தமிழகத்திலும் தலை தூக்கி இருக்கிறது கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி தலைநகர் […]