கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் 136 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டும் தான் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான […]
Ragul ganthi
ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டிக்கும் விதமாக, நாடாளுமன்றத்துக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வருகை புரிந்தனர். அவர்கள் கூட்டாக நின்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். அதாவது மோடி என்ற பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 வருட கால சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை தொடர்ந்து, […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தும், கையில் பதாகைகளுடனும் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர். மத்திய அரசுக்கு எதிராக நேரம் கொண்டு வர இருக்கின்ற சூழ்நிலையில் தற்சமயம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள். இத்தகைய சூழ்நிலையில் தான் சட்டப்பேரவையின் நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொள்வதற்காக […]
சில மாதங்களுக்கு முன்னர் பாரத் ஜூடோ யாத்திரை என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராகுல் காந்தி தமிழகத்தில் கன்னியாகுமரியில் இருந்து யாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரை புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்சமயம் காஷ்மீர் மாநிலத்தில் முடிவடைந்து இருக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் மோடியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி 10 வருடங்கள் ஆன […]
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார் என்றும், அதன் பிறகு பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களாக நடந்து வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒருமித்த கருத்துக்கு வர முடியாமல் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன. இந்த […]