fbpx

நாம் அனைவருமே கட்டயம் ஒருமுறையாவது ரயிலில் பயணித்திருப்போம். சிலர் அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் நம்மில் பலருக்கும் ரயில் பயணிகளாக நமக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெரியாது. இந்த உரிமைகளைப் புரிந்துகொள்வது நமது பயணத்தை சீராக்க உதவும்.

ரயில் தாமதங்களுக்கு இழப்பீடு, சுத்தமான குடிநீர் அணுகல் அல்லது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உரிமை என …

இந்திய ரயில்வே துறையில் காலியாகவுள்ள 32,438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் : நிலை 1 பதவிகள்

மொத்த காலியிடங்கள் : 32,438

பாயிண்ட்ஸ்மேன் பி – 5,058

உதவியாளர் -14,193

தண்டவாளப் பராமரிப்பு கிரேடு IV- 13,187

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

Railway: இந்திய ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 16ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என தங்களை தயார்படுத்தி வருபவர்களுக்கு இந்தியன் ரயில்வே அருமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் கீழ் முதுகலை ஆசிரியர், பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் என சுமார் 700 …

2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர்; 2025-26-ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7.5 மடங்கு அதிகமாகும். 2014-ம் ஆண்டிலிருந்து 2025-ம் ஆண்டு …

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது ஒரு சமூக குற்றம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவா கூறியதாவது; உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை …

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு வர்த்தகங்களில் 4,232 அப்ரண்டிஸ் பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 27, 2025.

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொடர்புடைய டிரேடில் ஐடிஐ சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தியாவில் போக்குவரத்து அமைப்புக்கு ரயில்வே மிகவும் முக்கியமானது. இந்திய ரயில்வே உலகிலேயே நான்காவது பெரிய அமைப்பாகும். தினமும் சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர் ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர். ரயில்வே துறை நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த ரயில்களைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களுக்கு விரைவாகச் சென்று வருகின்றனர். ஆனால் நீண்ட …

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்திய ரயில்வே பல விதிகளை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பட்டாசு, போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே …

இந்தியாவின் பிரதான போக்குவரத்து முறையாக ரயில் போக்குவரத்து திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மொத்தம் 7,308 ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு ரயில் நிலையம் கூட இல்லாத மாநிலம் உள்ளது என்று சொன்னால் …

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான …