கிராமப்புறங்களில் ஒரு வசனம் இருக்கிறது அதாவது, இந்த வானம் மழை பொழிந்தும் கெடுக்கிறது. வெயில் அடித்தும் கெடுக்கிறது என்று வயதானவர்கள் சிலர் தெரிவிப்பதுண்டு. அந்த வகையில், இந்த வருடம் பருவ மழை காலம் முடிவடைந்த பிறகும் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் பருத்தி விளைவித்த விவசாயிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், வங்கு கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]