மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தற்போது தெரிவித்து உள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, […]
rain
இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், திருச்சி, தஞ்சை […]
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்காக வாய்ப்பிருக்கிறது. நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் கன முதல், மிக கன மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் […]
விருதுநகரில் திடீரென்று பெய்த சாரல் மழை காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இந்த முறை கோடை காலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்பார்த்த நிலையில், இந்த விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கோடை காலம் முடிவடைந்த பின்னரும் பருவ மழை பெய்யாமல் இருந்து வந்ததால் வெப்பம் சற்றும் குறையவில்லை ஆகவே இதன் காரணமாக, பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையின் பெரிதளவில் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய […]
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]
தமிழகத்தில் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். […]
தமிழகத்தில் வரும் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் […]
புழல் ஏரிக்கு நீர்வரத்து, 353 கனஅடியில் இருந்து 283 கனஅடியாக சரிந்துள்ளது . நீர்இருப்பு 2266 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 93 கன அடியில் இருந்து 46 கனஅடியாக சரிவு; நீர்இருப்பு 346 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 200கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 414 […]
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 […]
மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி செயற்கை முறையில் மழையை உருவாக்கி அசத்திய ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள். மேகங்கள் மீது ரசாயனங்களை தூவி செயற்கை முறையில் மழையை உருவாக்கி அசத்திய ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள். கடந்த 6 ஆண்டு காலமுயற்சிக்குப் பின் இது சாத்தியமாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேக விதைப்பு (Cloud Seeding) எனப்படும் இந்த முறையில், சில்வர் ஐயோடைட், பொட்டாஷியம் ஐயோடைட் போன்ற ரசாயனங்களை மேகத்தின் மீது தூவும்போது அதீத குளிர்ச்சியால் […]