ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான இளம் பெண் ஒருவரை அவருடைய காதலன் துண்டு, துண்டாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் நாகவுரில் பலாசார் என்ற கிராமத்தைச் சார்ந்த இளம் பெண் குட்டி திருமணமான அந்த பெண் கடந்த மாதம் தன்னுடைய தாய் வீட்டிற்கு வருகை தந்தார்.மேலும் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி கணவருடைய வீட்டிற்கு செல்வதாக தன்னுடைய தாய் வீட்டில் […]
rajasthan
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்து மக்கள் அந்த இளைஞரை கட்டி வைத்து […]
நாமக்கல் பகுதி காவல்துறை ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நாமக்கல் To திருச்சி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த வாகனத்தில் பயணித்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரேமா […]
ராஜஸ்தானில் நிலவும் கடுமையான குளிர் காரணமாக, உதய்பூர் மாவட்ட ஆட்சியர், அனைத்துப் பள்ளிகளையும் இன்று மற்றும் நாளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவு படி, ஜனவரி 18-ஆம் தேதி வரை 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்படும். இந்த உத்தரவு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைவருக்கும் பொருந்தும். வரவிருக்கும் நாட்களில் வெப்பநிலை குறைவதால் குளிர் அலையின் சாத்தியத்தை கருத்தில் கொண்டு, உதய்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் சேர்ந்த 26 வயது நிரம்பிய இரட்டைச் சகோதரர்கள் 900 கி.மீ. தொலைவில் வெவ்வேறு மாநிலத்தில் இருந்துள்ளனர். அப்போது ஒரே நேரத்தில் ஒன்று போல மரணத்தை அடைந்தது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்து பலியாக, ஒரு மணி நேரத்துக்குள் மற்றொருவர் கால் தவறி தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியாகியுள்ளார். இரட்டைச் சகோதரர்களான சுமேர், சோஹன் சிங் உடல்கள் மீட்கப்பட்டு […]
ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள அனாதரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சியாகரா கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர் தனது மூத்த மகள் கிஷ்னாவை நாராயணன் ஜோகிக்கு திருமணம் செய்து வைத்தார். நாராயணன் ஜோகி அடிக்கடி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு வந்து செல்வார். அப்போது மாமியார், மருமகன் இடையே போலியான உறவு ஏற்பட்டது. இந்நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி குடித்துவிட்டு வீட்டை […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அருண் என்ற 32 வயது நபர் தன்னுடைய தந்தை சகோதரி மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி அருணின் தந்தை மற்றும் சகோதரி ஊருக்கு சென்று விட்டனர். அருண் டெல்லி செல்வதற்கு முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய உறவினர் சரோஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த வாக்குவாதத்தின் முடிவில் கத்தியை வைத்து […]
ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு […]
குளிர்காலம் காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து வருவதால், மாணவர்கள் பள்ளிக்கு மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையை அறிவித்திருப்பது பெரும் நிம்மதி கொடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் குளிர்கால விடுமுறைகள் குறித்த மாநில வாரியான பட்டியலை பார்க்கலாம். இம்முறை கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, […]
ராஜஸ்தானில் 10 லட்சம் இருந்த ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் மாவட்டத்தில் தபோக் பகுதியில் பாரத் ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்ப கும்பல் ஒன்று அங்கு வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை மிரட்டி சிறை பிடித்தனர். அப்போது பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்து அதன் பின் மொத்தமாக […]