ராஜஸ்தான் (Rajasthan) மாநிலம் பலோடி மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியும் இன்ஸ்டாகிராம் இன்ஃபளுயன்சருமான அனாமிகா பிஷ்னோயை குடும்ப தகராறில் சுட்டுக் கொன்றார். இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர் அனாமிகா பிஷ்னோய். இவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் தனது கடையில் இருந்த போது கணவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பகல் பொழுதில் நடைபெற்ற இந்த […]

ராஜஸ்தான் மாநிலத்தில் ‘NEET’ தேர்விற்கு தயாராகி வந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை 4 மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் தங்கி நீட் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அங்கு நீட் தேர்விற்கு […]

ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பைக் மோதிய தகராறில், இரண்டு இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். அதில் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார் மற்றொருவர் பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள சங்கரியா பகுதியில் இருக்கும் ஜண்ட்வாலா சிகான் கிராமத்தில் பைக் மோதிய விவகாரத்தில், சந்தீப் சிங் மற்றும் […]

உலகமே பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்ட தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மதன் திலாவர். இவர் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பஞ்சாயத்து ராஜ் மற்றும் சமஸ்கிருத கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் காதலர் […]

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரால் 17 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டம், பக்கசார் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரஹலாத்ரம். இவர் அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் […]

பிரதமர் மோடி 2024 ஜனவரி 6, 7 தேதிகளில் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் 2023-ம் ஆண்டுக்கான அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநர்கள், காவல்துறைத் தலைவர்கள் (ஐஜிக்கள்) மாநாட்டில் கலந்து கொள்கிறார். 2024 ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில் இணையவழி குற்றங்கள், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பில் நிலவும் சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், சிறைச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காவல்துறை […]

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹீட்டர் வெடித்து சிதறியதில் தந்தை மற்றும் மூன்று மாத கைக்குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேக்ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தீபக் யாதவ் மற்றும் சஞ்சு தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு நேசிக்கா என்ற மூன்று மாத கைக்குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு […]

ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 14 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவன் யோகேஷ் சிங். சம்பவம் நடந்த தினத்தன்று வகுப்பறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த மாணவன் திடீரென ஆசிரியர் மீது […]

ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவில் புதிய வகை கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 288 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் 6 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என […]

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு […]