ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவில் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் செல்வராஜ் (24) அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் நம்புகாலீஸ்வரன்(24) இவர்கள் இருவரும் நண்பர்கள் கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், சென்ற 31/7/2021 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனை அந்தப் பகுதியில் இருக்கின்ற காட்டு கருவேல மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது. […]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படம் சிங்கம் 2, இந்த திரைப்படத்தில் தூத்துக்குடி கடல் வழியாக போதை பொருள் கடத்தும் கும்பலை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து தண்டனை வாங்கித் தருவார் போலீஸ் அதிகாரியான சூர்யா. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் திரைப்படத்தில் தான் நடக்கும் என்று நாம் பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இது போன்ற ஒரு நம்ப முடியாத சம்பவம் நிஜ வாழ்விலும் தற்போது நடந்திருக்கிறது. இலங்கையில் […]