fbpx

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக இன்று முதல் 31 வரை 30 நாட்கள் மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு சடங்கு, சவ்ம் …

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை கடைபிடிக்கும் அலுவலர்களுக்கு ரம்ஜான் மாதத்தில் நோன்பு சடங்குகளை நிறைவேற்ற ஏதுவாக மார்ச் 2 முதல் 31 வரை 30 நாட்கள் மாலையில் வழக்கமான அலுவலக நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகத்தை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பு சடங்கு, …

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம்களுக்கு நோன்புக் கஞ்சித் தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்கும் முஸ்லிம் மக்களுக்கு நோன்புக் கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2025-ம் ஆண்டிலும் …

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் புனித ரமலான் மாதத்தில் இசையை இசைத்ததற்காக மூடப்பட்டுள்ளது.

தாரியில் பெண்களின் குரல் என்று பொருள்படும் சதாய் பனோவன், ஆப்கானிஸ்தானின் பெண்களால் நடத்தப்படும் வானிலை நிலையம் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதில் எட்டு ஊழியர்கள், ஆறு பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

படாக்ஷான் மாகாணத்தில் தகவல் மற்றும் …

இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஒன்றாகும். ஷபான் மாதத்தின் 30-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக வைத்து, ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயுப் அறிவித்தார்.

ரமலான் நோன்பின்போது சஹர் என்று சொல்லப்படும் காலை உணவை 4️ மணிக்கு சாப்பிட்டுவிட்டு …