fbpx

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் ராணிப்பேட்டையில் சித்த மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

ஆயூஷ் ஆலோசகர் – 1
ஆயுஷ் மருத்துவர் – 1
மருந்தாளுநர் – 2
சிகிச்சை உதவியாளர் – 1
பல்துறை மருத்துவமனை உதவியாளர் …

ராணிப்பேட்டையில் பாஜக  நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியது. 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). பாஜகவில் ஊராட்சி மேம்பாட்டு துறை பிரிவு கிழக்கு ஒன்றிய மாவட்ட செயலாளராக உள்ளார். அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்தார். மார்ச் 8ஆம் தேதி அதிகாலை விவசாய நிலத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, …

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயம். மலையின் மீது யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். மலையின் அடிவாரத்தில் உற்சவர் மட்டும் அருள்பாலிக்கிறார். இவரது பெயர் ‘பக்தவச்சலப் பெருமாள்’. மலையின் ஒரு பகுதியில் யோக ஆஞ்சநேயரும் தரிசனம் தருகிறார். 108 திவ்ய தேசங்களில் 65 வது திவ்ய தேசமாக இந்த சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் …

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கருதி தனது கணவர் மற்றும் ஒரு வயது மகனை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் 5 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த தாஜ்புரா மந்தவெளி தெருவை சேர்ந்த 25 வயதான பெண் தீபிகா.. இவரது கணவர் ராஜா …

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதிவி ஏற்ற ஒரு நாளிலே டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளார். இந்த நடைமுறை முதல் கட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 கடைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பில்லிங் முறை : டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் …

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரவல்லூர் அடுத்துள்ள எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சார்ந்தவர் ஈஸ்வரப்பன் இவருடைய மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன்(30) உள்ளிட்ட இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் இளையமகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. …

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் டிராக்டர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற நபர் கடந்த 10 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த …

ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் உள்ள ஆற்காடு கிளைவ் பஜார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் தனது மனைவி செல்வி மற்றும் பகவதி, ஏசுராஜா என்ற 2 மகன்கள், குஷ்பூ என்ற மகளுடன் வசித்து வருகிறார். 

நேற்றைய தினத்தில் முருகன் மற்றும் மகன் பகவதி ஆகியோர் பன்றிகளை வேட்டையாட வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு …

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேலு (35) மற்றும் அவரது நண்பர் சரவணன் (35) இருவரும் புத்தாண்டை முன்னிட்டு, வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகே இருக்கும் லாரி எடை மேடை நிலையத்திற்கு அருகில் மது குடித்துவிட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் …

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே அரக்கோணம் கொசஸ்தலை ஆற்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரசூல் , பரிதாபானு, பவுசியா (13) ஆகியோர் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 …