ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திமுக, நாதக, அமமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500 பேர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதிமுக அடையாள அட்டை வழங்கி, தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல திமுகவை சேர்ந்த பலர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் […]
ranipet
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சக்கரவல்லூர் அடுத்துள்ள எசையனூர் கிராமம் இலுப்பை சாலையைச் சார்ந்தவர் ஈஸ்வரப்பன் இவருடைய மகன்கள் குணசீலன் (38), கோபிநாதன்(30) உள்ளிட்ட இருவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் இதில் இளையமகன் கோபிநாதனுக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியைச் சேர்ந்த குமாரின் மகள் ரம்யா (24) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை […]
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் டிராக்டர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற நபர் கடந்த 10 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய […]
ராணிப்பேட்டை மாவட்ட பகுதியில் உள்ள ஆற்காடு கிளைவ் பஜார் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (42). இவர் தனது மனைவி செல்வி மற்றும் பகவதி, ஏசுராஜா என்ற 2 மகன்கள், குஷ்பூ என்ற மகளுடன் வசித்து வருகிறார். நேற்றைய தினத்தில் முருகன் மற்றும் மகன் பகவதி ஆகியோர் பன்றிகளை வேட்டையாட வீட்டிலேயே நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு சட்டென்று […]
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேலு (35) மற்றும் அவரது நண்பர் சரவணன் (35) இருவரும் புத்தாண்டை முன்னிட்டு, வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகே இருக்கும் லாரி எடை மேடை நிலையத்திற்கு அருகில் மது குடித்துவிட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த ஓட்டுநரிடம் மது போதையில் இருந்த குழந்தைவேலு மற்றும் சரவணன் இருவரும், தகாத […]