fbpx

பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே, பெண்கள் பாதுகாப்பில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றத்தான் செய்கிறது. காரணம், அங்கே நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவே இருக்கிறது.

அவ்வப்போது, காவல்துறையினர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டாலும், அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று கருதப்படும் அளவிற்கு அங்கே …

11ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பிளஸ்1 மாணவி ஒருவர், நேற்று மாலை வழக்கம்போல பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவிக்கு பழக்கமான இரண்டு பேர் அவரை வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் …

தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.

முன்பெல்லாம், சமூக விரோதிகளும், போதை ஆசாமிகளும் மட்டுமே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், …

கணவனை இழந்த இளம் பெண் ஒருவருக்கு முகநூல் மூலமாக ஒரு ஆண் நபருடைய நட்பு கிடைத்துள்ளது. அந்த நட்பு நாளடைவில், அவருடைய வாழ்வை மட்டும் அல்லாமல், அவருடைய மகளின் சீரழித்த அவலம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.

காஞ்சிபுரத்தில், கணவனை இழந்த ஒரு பெண் தன்னுடைய மூன்று குழந்தைகளோடு, தனியாக வசித்து வந்தார். அவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த …

ஒரு கல்லூரி மாணவிக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியரே பாலியல் தொல்லை வழங்கியுள்ளார். அதோடு, மட்டுமல்லாமல், அந்த மாணவியின் தாயாருக்கும் அந்த பேராசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதன் காரணமாக, அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் பிரபல தனியார் …

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமியை, பத்து ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்.

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள பனிஷாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 10 வயது …

ஈரோடு அருகே, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக, அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க முயன்ற பேரூராட்சி மன்ற தலைவி, பெண் ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது, ஈரோடு மாவட்டம், கருமாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியில் இருக்கின்ற அரசு பள்ளியில் …

தன்னுடன் படித்து வந்த தன்னைவிட வயதில் மூத்த ஒரு மாணவியை, 20 வயது மாணவன் பேய் ஓட்ட தெரியும் என்று சொல்லி, கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சிங்கப்பூர் நாட்டில் நடைபெற்று உள்ளது.

இந்த சம்பவம் சென்ற 2019 ஆம் வருடம் நடைபெற்று உள்ளது. அப்போது, அந்த இளைஞர் தனக்கு பேய் …

தூத்துக்குடி அருகே, ஒரு காதல் ஜோடி இரவு 10 மணி அளவில் தனியாக சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, காதலனை அடித்து, விரட்டி, விட்டு இரண்டு மர்ம நபர்கள், அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த, ஒரு இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு வாலிபருடன் பழகி …

இந்தியா முழுவதும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில், அதிக அளவிலான பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், இது போன்ற பாலியல் வன்கொடுமை நடைபெற்று இருப்பதும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் என்று பரவலாக பேசப்படுகிறது.

பல நேரங்களில், பல சமயங்களில், அது உண்மை என்று நிரூபிக்கும் விதத்தில், பல்வேறு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், …