fbpx

தாய், மகள் உள்ளிட்ட இருவரையும், கொடூரமான முறையில், அடித்து கொலை செய்துவிட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனுக்கு சித்தூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சித்தூர் மாவட்டம் தம்பளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷேக் மௌலாலி என்ற நபருக்கும், கணவரை இழந்த சரளா(39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரளா …

தலைநகர் டெல்லியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரியாக இருக்கும் ஒருவர், தன்னுடைய நண்பரின் மைனர் மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கி, அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் தற்போது அம்பலமாகி இருக்கிறது.

இதன் காரணமாக, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் …

தூத்துக்குடி அருகே புகார் வழங்கியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் அலட்சியம் காரணமாக, 68 வயது மூதாட்டியை கதற, கதற கற்பழித்து, கொலை செய்த மர்ம கும்பலால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அம்பேத்கர் நகர் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (68). இவருடைய கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர் உயிரிழந்து விட்ட நிலையில், அந்தோணியம்மாள் …

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை மயக்கி திருமணத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ஆனால், திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல், அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் நபர்களுக்கு மிக கடுமையான தண்டனை விதிக்கப்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் …

தாய் மகள் அண்டை வீட்டு பெண் என்று நான்கு பேருடன் திகட்ட, திகட்ட உல்லாசம் அனுபவித்த இளைஞர் சிறுமி கர்ப்பமானதால், அதிர்ச்சி அடைந்த தாயார் காவல்துறையிடம் சிக்கிய இளைஞர்.

கன்னியாகுமரி மாவட்டம் இருளபுறத்தை சேர்ந்த விஷ்வா என்ற இளைஞர் கடந்த 2022-ஆம் வருடம் கிருஷ்ணகிரியில் இருக்கின்ற ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதை …

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் வாங்கிய 10000 ரூபாய் கடனுக்காக, வட்டி கேட்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில், உள்ள நாகவுர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் தன்னுடைய கணவரின் சிகிச்சைக்காக பல பகுதிகளில் கடன் கேட்டார், ஆனாலும், கிடைக்கவில்லை. இதனால், …

சேலத்தில் சிறுமி உள்பட இளம் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த வாலிபர் போக்சோ வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 25 வயது வாலிபர் ஒருவர், பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், அந்த வாலிபரை பிடித்து போலீசார் …

பப்ஜி கேமில் அறிமுகமான இளம்பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கோனா சீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். பி.நாயக்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோசுவா (26). அங்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (25). இவர்கள் மூவருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் …

தற்போது நாள்தோறும் செய்தித்தாள்களை புரட்டினால், பல்வேறு விரும்பத் தகாத செயல்கள் குறித்த செய்தி தான் நம்முடைய கண்களில் படுகிறது. அதிலும், மிக மோசமான செய்தி என்னவென்றால், தான் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்வது, சொந்த தங்கையிடமே இச்சைகளை தீர்த்துக் கொள்வது, சொந்த தாயையே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது இதுபோன்ற அருவருக்கத்தக்க செய்திகளை தான் நாம் …

பழங்குடியினப் பெண் ஒருவர், 6 மாதங்களுக்கு முன் தன்னை 3 பேர் கடத்திச் சென்று, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் மத்தியப் பிரதேசத்தின் மந்த்சூர் மாவட்டத்தில் உள்ள பாகூர் கிராமத்தைச் சேர்ந்தவர். புதன்கிழமை கிஷன்கஞ்ச் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், குற்றம் சாட்டப்பட்டவர் …