தாய், மகள் உள்ளிட்ட இருவரையும், கொடூரமான முறையில், அடித்து கொலை செய்துவிட்டு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனுக்கு சித்தூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சித்தூர் மாவட்டம் தம்பளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷேக் மௌலாலி என்ற நபருக்கும், கணவரை இழந்த சரளா(39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரளா …