ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வரா பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமி தன்னுடைய தாயுடன் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கிருந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் திடீரென்று காணாமல் போய் உள்ளார்.
அதன் பிறகு சிறுமியை அவரது குடும்பத்தினரும், பெற்றோர்களும் பல்வேறு பகுதிகளில் கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தனர். இதன் பிறகு தான் அந்த …