fbpx

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வரா பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமி தன்னுடைய தாயுடன் ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கிருந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு அவர் திடீரென்று காணாமல் போய் உள்ளார்.

அதன் பிறகு சிறுமியை அவரது குடும்பத்தினரும், பெற்றோர்களும் பல்வேறு பகுதிகளில் கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தனர். இதன் பிறகு தான் அந்த …

மகாராஷ்டிர மாநிலம் புனோவில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இம்தியாஸ் ஷேக் என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு வட்டியில்லாமல் ரூ. 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட இந்த கடன் தொகையை திருப்பி தருமாறு ஷேக் பலமுறை வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் சில காரணங்களால் கடன் வாங்கியவர்களால் அதனை சரியான நேரத்திற்கு திருப்பி …

கேரளாவின் அலுவா மாவட்டத்தில் சென்ற 4️ வருட காலமாக ஒரு தம்பதிகள் வசித்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அந்த சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் அந்த குழந்தையை தேடி பார்த்தும் கிடைக்காததால் காவல் …

மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி நேற்று காலை 7 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற இருவர் சிறுமியின் வாயை பொத்தி அருகில் உள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நீண்ட நேரம் …

மத்திய பிரதேசம் மாநிலம் சாட்னா மாவட்டம் பகுதியில் இருக்கின்ற மைகார் அடுத்துள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீர் என்று மாயமானார். வெகு நேரம் ஆன பின்னரும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியிருந்த அவருடைய பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி மாயமானது தொடர்பாக …

உத்திரபிரதேச மாநிலம் பாலியா பகுதியில் வரதட்சனை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதோடு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதன் பிறகு எரித்து கொலை செய்த மாமனார் மற்றும் அவருடைய மகனும் அந்த பெண்ணின் கணவரும் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆனந்த் சவுபே என்பவரின் 22 வயது மனைவி வரதட்சணை கொடுமை காரணமாக, கொலை …

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு …

தலைநகர் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் என்ற பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் சென்ற ஏழாம் தேதி காரில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்ததை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக ஆதமை பதிவு செய்து வைத்திருக்கிறார்.

இவர்களுடைய காரை …

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை சேர்ந்தவர் வாசு ராஜா (23). இவர் நாமக்கல் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக …

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அதே பகுதியில் இருக்கின்ற கல்லூரியில் படித்து வந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்தார் இருவருக்குள்ளான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில், அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக …