fbpx

குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC மூலம் பதிவினை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. PHH …

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் 24.03.2025 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் திருநங்கைகளுக்கு குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. கடந்த முறை மாவட்ட ஆட்சியரகத்தில …

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து …

நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவான முறையில் சேவை செய்திடவும் அனைத்துப் பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று …

ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 34793 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் வழக்கமாக மாதத்தின் இறுதி நாளில் பொருள்கள் விநியோகிக்கப்படாது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

பொங்கல் பண்டிகையையொட்டி …

பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு 70 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு …

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 17,44,892 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு 2600 நியாய விலைக் கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பேசிய அவர்; 1972 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் …

அரசு துறை அலுவலகங்கள் போல், நடப்பு ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு 18 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, …

ஜூன் 30ம் தேதி வரை நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. நிதி நெருக்கடி காரணமாக பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட உள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த …

சென்னையில் இன்று காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் …