fbpx

குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC மூலம் பதிவினை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. PHH …

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய – மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை பெற ரேஷன் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. …

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e KYC மூலம் பதிவினை மேற்கொண்டு பயன்பெறலாம்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் …

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் காலம்காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றில் மோசடிகள் நடப்பதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன.

இதை …

கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய அரசு ரூ.6000 வழங்கும் திட்டம், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மத்திய நிதியுதவியுடன் கூடிய பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனாவை (PMMVY) 01.01.2017 முதல் நடைமுறைப்படுத்துகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்கான குடைத் திட்டமான புதிதாகத் தொடங்கப்பட்ட ‘மிஷன் …

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து …

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து …

ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி பதிவு பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) …

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கோதுமையை சாப்பிட்ட கிராம மக்களுக்கு வினோத நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் சுமார் 18 கிராமங்களில் …

பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு 70 லட்சம் ரேஷன் அட்டைகள் ரத்தாக வாய்ப்புள்ளதாக அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தை நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது, சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு …