தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற நாளை பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 மாதம்‌ இரண்டாவது சனிக்கிழமை நாளை ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ பொது விநியோகத்திட்ட […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, ‘திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ வருகின்ற 08.07.2023 அன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்பு மக்கள்‌ பயன்‌ பெறும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும்‌ பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 2023 […]

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயனடைவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நியாய விலை கடை. சமையல் எண்ணெய், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையில் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதாவது ரேஷன் கார்டுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை […]

ரேஷன் கடைகளில் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று கர்நாடகா அரசு இன்று முதல் தொடங்க உள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்வதற்கான சக்தி திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. 90 சதவீத ஏழைப் பயனாளிகளின் வங்கி […]

இது குறித்து பாமக நிறுவனர்‌ ராமதாஸ்‌ விடுத்துள்ள அறிக்கையில்‌,” சென்னையில்‌ அரிசி, பருப்பு மற்றும்‌ மளிகைப்‌ பொருட்களின்‌ விலைகள்‌ கடுமையாக உயர்ந்துள்ளன. சாதாரண பொன்னி அரிசி விலை கிலோ 35 ரூபாயிலிருந்து ரூ.41 ஆகவும்‌, நடுத்தர வகை பொன்னி அரிசி விலை 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும்‌உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ அரிசிவிலை ரூ.12 உயர்ந்திருப்பது இதுவேமுதல் முறையாகும்‌. அதேபோல்‌, கடந்த வாரம்‌ ரூ.118 ஆகஇருந்த ஒரு கிலோ துவரம்பருப்பு விலைஇப்போது […]

நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தேதி உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் இலவச ரேஷன் அரிசி வாங்குபவர்கள் ஜூன் மாதம் 30ஆம் தேதியை மனதில் கட்டாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இல்லையென்றால் இலவச ரேஷன் பெரும் வசதியை பெறுவதில் சிக்கல் உண்டாக்கலாம். அதாவது ரேஷன் கார்டைப் பொதுமக்கள் தங்களுடைய ஆதார் உடன் இணைக்க அரசு […]

பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ சேவைகளை குடிமக்கள்‌ எளிதில்‌ பெறும்‌ வகையில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஒவ்வொரு வட்டத்திலும்‌ மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ ஒவ்வொரு மாதமும்‌ நடத்தப்படும்‌ என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 2023 மாதத்திற்கான மாதாந்திர பொதுவிநியோகத்‌ திட்ட மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ சென்னையில்‌ உள்ள 19 மண்டல உதவி ஆணையர்‌ அலுவலகங்களில்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. […]

காஞ்சிபுரத்தில் வரும் 13-ம் தேதி பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌, 13.05.2023 அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம்‌ வட்டத்தில்‌ திருப்புட்குழி, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ தோட்டநாவல்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ புத்தகரம்‌, திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ ஓ.எம்‌.மங்கலம்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ ஒரத்தூர்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்துவரும்‌ பொது மக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

தமிழகத்தை பொறுத்தவரையில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அரசு அவ்வபோது பல அறிவிப்புகளை வெளியிட்டு செயல்படுத்தி வருகிறது. அந்த கட்டத்தில் தற்சமயம் தமிழகத்தில் விண்ணப்பம் செய்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நெட் பேங்கிங் மூலமாக 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பம் செய்தால் […]