ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படும் முறை இன்று முதல் (ஏப்ரல் 1, 2026) முற்றிலும் மாறப்போகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இரு காரணி அங்கீகாரத்தை (2FA) கட்டாயமாக்கியுள்ளது. இதன் பொருள், முன்பு ஒருமுறை கடவுச்சொல் (OTP) மூலம் மட்டுமே செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு இப்போது கூடுதல் பாதுகாப்பு அடுக்கு சேர்க்கப்படுகிறது என்பதாகும். ரிசர்வ் வங்கியின் விதிகள் என்ன? இனி, ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் […]
rbi new rules
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வங்கி விதிமுறைகளில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது சாமானிய மக்களின் பாக்கெட்டுகளையும் சேமிப்பையும் நேரடியாகப் பாதிக்கும். ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, உங்கள் வங்கிக் கணக்கு நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது மூடப்படலாம். மோசடிகளைத் தடுப்பதற்கும், வங்கி அமைப்பை மேம்படுத்துவதற்கும், ஆர்பிஐ 3 குறிப்பிட்ட வகையான கணக்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. செயலற்ற, […]
நீங்கள் Netflix, மொபைல் பில்கள், அல்லது இன்ஷூரன்ஸ் பிரீமியங்களுக்கு ஆட்டோபே (Autopay) வசதி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் இதை கவனிக்க வேண்டும்.. RBI (இந்திய ரிசர்வ் வங்கி) புதிய விதிகளின்படி இந்த வசதிக்கு சில முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது உங்கள் வங்கி எப்போது பணம் தானாகப் பிடிக்கலாம், எப்போது OTP அனுப்ப வேண்டும், எப்போது பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்பதற்கு புதிய நெறிமுறைகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக அரசு திட்டங்கள், ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இவற்றில் பெரும்பாலான தகவல்கள் போலி தகவல்களாக இருக்கின்றன.. அந்த வகையில் சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.. அதில் “ 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது படிப்படியாக ரத்து செய்யப்பட்ட பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நாணயத்தாள்களை மாற்றுவதற்கான புதிய […]

