ஏப்ரல் 1, 2026 முதல், நாட்டில் தங்க நகை கடன்கள் தொடர்பான புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. கடன் வழங்கும் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்றும் நோக்கத்துடன், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தக் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்துள்ளது. இந்த மாற்றங்கள் தங்கத்திற்கு எதிராகப் பெறப்படும் கடன்களுக்கு மட்டுமல்லாமல், வெள்ளிக்கு எதிராகப் பெறப்படும் கடன்களுக்கும் பொருந்தும் என்று RBI தெளிவுபடுத்தியுள்ளது. தங்கக் கடன் பெற விரும்புவோர் கவனத்தில் கொள்ள […]
RBI Rules
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, வேலைவாய்ப்பு குறையும்போது, சாதாரண குடிமகனின் மனதில் ஒரு கேள்வி அடிக்கடி எழும்.. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாதா? என்ற கேள்வி தான் அது.. ரிசர்வ் மத்திய வங்கிக்கு வரம்பற்ற கரன்சி நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் உள்ளதா? உண்மையில், பணம் அச்சிடுவது என்பது ஒரு இயந்திரத்தை இயக்குவது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இந்தியப் பொருளாதாரத்தின் சிக்கலான விதிகள் […]

