வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரிசர்வ் வங்கியில் நிதிக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாகவே நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் மற்றும நிதித்துறை வலுவாகவும், நெகிழ்ச்சியுடனும் உள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. அதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. பணவீக்கம் 4 சதவீதத்துக்கும் மேலாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆண்டின் […]

செப்டம்பர் 30-ம் தேதிக்கு பின்னர் இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 24(1)-ன் கீழ் 2016 நவம்பரில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதன்மை நோக்கம் அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதாகும். மேலும் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் […]

தற்போதையை காலகட்டத்தில் வங்கிக் கணக்கு இல்லாத நபரை பார்ப்பது மிகவும் அரிதான விஷயம். ஏனென்றால், இன்று பிறந்த குழந்தை முதல் அனைவரிடமும் வங்கி கணக்கு இருக்கும். இன்னும் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்போம். குறிப்பாக, தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள். எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் சம்பள வங்கிக் கணக்கு என பல கணக்கு நமது பெயரில் இருக்கும். ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி […]

இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நிதிக் கொள்கை ரிசர்வ் வங்கியின் யூடியூப் அலைவரிசையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் தொடர்ந்து 6.50 சதவீதத்திலேயே நீடிக்க நிதிக் கொள்கை குழு முடிவு செய்துள்ளதாக கூறினார். வங்கி இருப்பு விகிதம் 6.75 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான […]

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.. ரெப்போ என்பது வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதம் ஆகும்.. இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று […]

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் டிரைவர் பணிக்கான 5 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இலகு […]

பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மொத்தம்‌ ரூபாய்‌ 4000 கோடி மதிப்பில்‌ ரூபாய்‌ 2,000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 10 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 30 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. போட்டி ஏலக்‌ கேட்புகள்‌ […]

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு மொத்தம்‌ ரூபாய்‌ 4000 கோடி மதிப்பில்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 10 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ மற்றும்‌ ரூபாய்‌ 2000 கோடி மதிப்புள்ள பங்குகள்‌ வடிவிலான 30 ஆண்டுகால பிணையப்‌ பத்திரங்கள்‌ ஏலத்தின்‌ மூலம்‌ விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியால்‌, மும்பையில்‌ உள்ள அதன்‌ மும்பை கோட்டை […]

ரூபாய் நோட்டுகளில் எழுதினால் செல்லாது என்ற தகவல் போலியானது என PIB விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக மாணவர்கள் விளையாட்டாக ரூபாய் நோட்டுகளில் தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பெயர்களையோ அல்லது கையொப்பம் விடுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற நோட்டுக்களை பார்த்தால் பலர் கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் ரூபாய்‌ நோட்டில்‌ எழுதினால்‌ செல்லாது என்று ரிசர்வ்‌ வங்கி அறிவித்ததாக தகவல்‌ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே, போன் பே ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. எனினும் ஸ்மார்ட்போர் பயனர்கள் மட்டுமே யுபிஐ முறையில் பணம் அனுப்ப முடியுமா என்றால், […]