தங்க கடன்களைப் போலவே, விரைவில் மக்கள் தங்கள் அவசர நிதி தேவைகளுக்காக வெள்ளிக்கு ஈடாக கடன்களைப் பெற முடியும். உங்கள் வீட்டில் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் இருந்தால், அவை இப்போது உங்களுக்கு விரைவாக நிதி திரட்ட உதவும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, வெள்ளி அடமானக் கடன்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. RBI தனது […]
RBI
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இருப்புக்களில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, PIB உண்மை சரிபார்ப்புப் பிரிவு மூலம், தனது இருப்புகளில் இருந்து 35 டன் தங்கத்தை விற்றதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளதாகப் பதிவிட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகளுக்கு எதிராக ரிசர்வ் […]
சாவரின் கோல்டு பாண்டுகள் (Sovereign Gold Bonds – SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய லாப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் நவம்பர் 6 அன்று வழங்கப்பட்ட SGB சீரிஸ்-VI பாண்டுகளின் முதிர்வு காலம் நாளையுடன் (நவம்பர் 6) முடிவடைகிறது. 8 ஆண்டுகள் முழுமையாக முதலீடு செய்தவர்களுக்கு, ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை ரூ.12,066 ஆக நிர்ணயித்து RBI தொகையைத் திருப்பி […]
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட பங்குதொகை […]
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் செய்யமுடியும். ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் குறிப்பிட்ட […]
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் வாரிசுதாரர்களை நியமிப்பதற்கான புதிய விதிகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் டெபாசிட் கணக்குகள், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளிட்ட பல்வேறு வங்கி சார்ந்த நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர்களை நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இதற்கென வங்கி விதிகள் திருத்தச்சட்டம் 2025-ல், 10,11,12,13 ஆகிய பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 4 வாரிசுதாரர்களை நியமனம் […]
இந்தியாவில் ஒரு காலத்தில் மிகவும் பொதுவானதாக இருந்த ரூ.2000 நோட்டு, கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கூற்றுப்படி, செப்டம்பர் 30, 2025 நிலவரப்படி ரூ.5,884 கோடி மதிப்புள்ள இந்த நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. மே 19, 2023 அன்று, ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பின்னர் இந்த நோட்டுகளை மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.. குறைக்கப்பட்ட புழக்கம்: ரூ.2000 […]
Now you can cash your cheque in 1 hour.. RBI said good news..!
The Reserve Bank Governor said that the Reserve Bank currently has no plans to impose any charges on UPI transactions.
Do you know how much gold RBI has? You’ll be amazed!

