fbpx

முன்னணி டெலிகாம் நிறுவனமான ஜியோ பயனர்களின் தேவைக்கேற்ப ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகிறது. சந்தையில் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் நல்ல சலுகைகளை வழங்குகிறது. இந்த வரிசையில், ஜியோ அதன் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ 5ஜி நெட்வொர்க்கின் பயனர்களை மனதில் வைத்து இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.198 …

மொபைல் ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் ஒருவரின் சிம் கார்டு எவ்வளவு நாட்கள் செயலிழக்காமல் இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் மொபைல் போன் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கும் நிலையில், இதற்கு ரீசார்ஜ் செய்யாவிட்டால் அந்த மொபைல் போனை நாம் பயன்படுத்துவே முடியாத நிலை ஏற்படுகின்றது. ஆம் முந்தைய காலத்தில் தானாக …

ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ரூ.349 பிளான்களுக்கு மேல் தான் 5ஜி அன்லிமிட்டட் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவை வழங்கும் பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி …

வோடஃபோன் ஐடியா மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 11 சதவீதம்-21 சதவீதம் உயர்த்தி உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மொபைல் கட்டணங்களில் 12-27 சதவீத உயர்வை நேற்று அறிவித்தது. இது இரண்டரை ஆண்டுகளில் முதல் முறையாகும். …

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் இரண்டு சிம்கள் உபயோகப்படுத்துவது வழக்கம் தான். இதில், ஒரு நம்பரையாவது பல ஆண்டுகளாக வைத்திருப்போம். இந்நிலையில், இது போல் ஒரு நம்பரை ஒரே நபர் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த தனி கட்டணம் வசூலிக்க தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

செல்போன்களில் பேச ரீசார்ஜ் செய்து கொள்வது போல இனி செல்போன் …

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் தனது அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் பகுதியில் வசிக்கும் ஏர்டெல் பயனர்கள் தங்கள் 5ஜி …

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை போட்டிப் போட்டுக்க்கொண்டு அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் காதலர் தினத்தை முன்னிட்டு கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.. பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு திட்டங்கள் எப்போது வரை இருக்கும் என்றும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. ரூ.349. ரூ.899. ரூ.2,999 …

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால். பலரும் பிஎஸ்.என்.எல் சிம்மை 2-வது சிம்-ஆக பயன்படுத்துகின்றனர்..…

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால். பலரும் பிஎஸ்.என்.எல் சிம்மை 2-வது சிம்-ஆக பயன்படுத்துகின்றனர்..…

ஏர்டெல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளது.

ஏர்டெல் தனது 28 நாட்கள் மொபைல் ரீசார்ஜ் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச விலையை சுமார் 57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக ஹரியானா மற்றும் ஒடிசாவில் உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99 ஐ நிறுத்தியுள்ளது, …