ஒரு விலங்கு எந்த மனித நண்பனுடனும் பிணைப்பை ஏற்படுத்தும்போது, அவற்றின் அன்புக்கு எல்லையே இல்லை. ஜார்க்கண்டில் உள்ள தியோகர் மாவட்டத்தில் உள்ள பிரம்சோலி கிராமத்தில் இருந்து இதுபோன்ற ஒரு காட்சி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னா சிங் என்பவர் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தபோது, அவரின் வீட்டில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் அனைவரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி […]
Relationship
காதல் என்றாலும் சரி, திருமண வாழ்க்கை என்றாலும் சரி இரண்டுமே வெவ்வேறு இனிமையான அனுபவங்களை கொடுக்கும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த உணர்வு வாழ்வின் இறுதி வரையில் கணவன், மனைவிக்கிடையே இணைந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்குள் பிரிவோ சண்டையோ வராது. ஆனால் காதலிக்கும் போது ஒரு சில ஜோடி சண்டையிட்டு பிரிந்து சென்று விட்டு, அதன் பிறகு எப்படியோ திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பின்பான […]
பூந்தமல்லி பகுதியில் அம்சவல்லி(40) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் இவர் தனது மகளுடன் சங்கீதா(18) அதே பகுதியில் வசித்து வருகிறார். நேற்று காலையில் வழக்கம் போல அம்சவல்லி வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டிற்கு வந்த போது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார்.அத்துடன் மகள் கொலுசு, கம்மல் மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. அம்சவல்லி இதனை பற்றி பூந்தமல்லி போலீசாருக்கு […]