Murder: பீகாரில் ஒரே இளைஞருடன் தாயும், மகளும் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவரை, 3 பேரும் சேர்ந்து கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் பாரி ராமசி கிராமத்தை சேர்ந்தவர் கைலு தாஸ் (35). இவரது மனைவி சரிதா தேவி. இவர்களுக்கு ஜூலி என்ற …