fbpx

Murder: பீகாரில் ஒரே இளைஞருடன் தாயும், மகளும் தகாத உறவில் இருந்ததை கண்டித்த கணவரை, 3 பேரும் சேர்ந்து கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் பாரி ராமசி கிராமத்தை சேர்ந்தவர் கைலு தாஸ் (35). இவரது மனைவி சரிதா தேவி. இவர்களுக்கு ஜூலி என்ற …

டெல்லி காஜிபூரில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் பாதி எரிந்த சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும், அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சூட்கேஸை கைப்பற்றினர்.

தொடர்ந்து, …

கணவன்-மனைவிக்கு இடையேயான உறவுகள் ஒருவருக்கொருவர் எதையும் மறைக்காத வகையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இது நடக்காது. சிலர் வேறு உறவுகளுக்குள் செல்கிறார்கள், அது அவர்களின் துணைக்கு கூட தெரியாது. இதனால், அவரது வாழ்க்கை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பமும் சீரழிகிறது. சீனாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது, இது தற்போது சமூக …

இடையில் வந்து இறுதி வரை இருக்கும் ஒரு உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டும் தான். சம்மந்தம் இல்லாத ஒருவருக்காக பல உறவுகளை உதறித்தள்ளி வரும் இந்த உறவு, நமது வாழ்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால், இன்றுள்ள காலகட்டத்தில், கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருப்பது இல்லை. அதிக சண்டைகள் மட்டுமே …

கணவன்-மனைவி உறவில் பிரச்சனைகள் வருவது இயற்கை. மனைவிகளின் நடத்தையால் சில பிரச்சனைகள் ஏற்படும். கணவன் பிரச்சனைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க மனைவிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்…

கணவன்-மனைவியின் பந்தம் ஒரே நாளில் பிரிந்து விடுவதில்லை. ஆனால் சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறுகள் விவாகரத்து வரை சென்றுள்ளது. அதைத் தவிர.. இருவரும் …

கர்நாடக மாநிலம், குந்தப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த அனுஷாவுக்கு பவன் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் நெருக்கமாக பழகியதில் அனுஷா, கர்ப்பமானார். இதனையடுத்து, தன்னை …

கேரள மாநிலம் கோழிக்கோடு மீன் சந்தை பகுதியில், 52 வயதான ஜெயஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். இளம்பெண்ணும் ஜெயஸ்ரீ உடன் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களின் பிரச்சனைகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், …

மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான நந்தினி. தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது பெற்றோரும் இறந்து விட்டனர். மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் வரி வசூல் மையத்தில் வேலை செய்து வரும் இவர், முனிச்சாலை பாலரெங்கபுரம் பகுதியிலுள்ள இயேசுவின் நற்செய்தி சபைக்கு வழக்கமாக செல்வது உண்டு. இந்நிலையில், அந்த சபையின் பாதிரியார் …

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (30). இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே ஊரைச்சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் …

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள38 வயதான ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை விட்டுவிட்டு, 22 வயதான கள்ளக் காதலனுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியின் தலைவிக்கு 38 வயதாகிறது. திருமணமாகி கணவருடன் வசித்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தனது கள்ள காதலனுடன் …