fbpx

bore well: ராஜஸ்தானில் 700 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அந்தவகையில் கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் சரூந்த் கிராமம் உள்ளது. அங்கு விவசாய நிலத்திற்கு அருகே சுமார் …

Wayanad Landslide: கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300ஐ நெருங்கியுள்ளது. குறைந்தது 200க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவுகள் முண்டக்கை, சூரல்மாலா, அட்டமலா மற்றும் நூல்புழா ஆகிய கிராமங்களைத் தாக்கி, பல வீடுகளை அழித்தது, நீர்நிலைகள், மரங்களை …