நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு இயற்கையாக உருவாகியுள்ள ஒரு பிரமாண்ட தடுப்பு ஏரி தற்போது நிரம்பி வழிவதாகவும், அடுத்த சில நாட்களில் அது உடையும் அபாயம் உள்ளதாகவும் சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சீன நீர்வள அமைச்சகத்தின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி, இன்று காலை நிலவரப்படி இந்த ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் நீர் தேங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேலும் 30 லட்சம் கன மீட்டர் […]
rescue operations
திபெத் எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. கட்டுக்கடங்காமல் பாய்ந்த வெள்ளநீர் குடியிருப்புகள், சாலைகள் மற்றும் பாலங்களை சேதப்படுத்திய நிலையில், பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேபாள அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, சுமார் 403 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற வெளிநாட்டினர் […]
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்தியாவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் […]
Several Buildings Collapse After 5.2 Earthquake Hits China
Over 30 people lose lives as rain, storm batter Uttar Pradesh; government announces compensation
8 dead in Bengaluru rains; 7 killed in Shivajinagar wall collapse
சத்தீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தில் உள்ள பைபாஸ் காப்ரி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர்.. ஜக்தல்பூரிலிருந்து ராய்ப்பூருக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, காப்ரி சாலையில் ஒரு கார் மீது மோதியது. சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், இருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்து சிகிச்சை […]
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பாறைகள் விழுந்தது. இதனால் மண்ணுக்குள் பேருந்து புதைந்தது. இதில் பயணித்த 18 […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு கிழக்கே சுமார் 17 மைல் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு முதல் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.. அதைத் தொடர்ந்து […]

