பொருளாதார ரீதியாக பின்தங்கிய அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம், வயதான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்குவதாகும். இந்த திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் உள்ளவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்? இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், […]

ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு […]

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். மேக்ஸ்வெல் 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது 13 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 149 போட்டிகளில் விளையாடி, 3990 ரன்கள் குவித்து, 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 126 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கும் மேக்ஸ்வெல், அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் […]

திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார்.  எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு செய்ததை எண்ணி எதிர்க்கட்சிகளே வியந்தன. ஆட்சி அமைந்தது முதல் இரவு, பகல் பாராது […]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் முதல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இவர் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து திறமையுடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறார். மேலும் தமிழ்நாட்டில் கஞ்சா, […]