fbpx

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா-  இந்தியா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை …

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச் சண்டை வீராங்கனை. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியாவின் வீராங்கனை என்ற …

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

2011ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸி., அணிக்காக அறிமுகமானார் வார்னர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். 36 வயதாகும் டேவிட் வார்னர் தனது …

இன்றைய இளம் தலைமுறையின் மிகவும் துடிப்புடனும், மிகுந்த அறிவுடன் இருக்கும் வேளையில் பலர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை வைத்து இயங்கி வருகின்றனர். யூடியூப் வாயிலாக பல கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் சம்பாதிக்கும் பல குழந்தைகள் இருக்கும் வேளையில் இந்த 12 வயது சிறுமி ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் தனக்கென ஒரு அடையாளரத்தை பெற்று மில்லியன் டாலர் சம்பாதிக்கும் …

திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் யாரை தலைமைச் செயலாளராக நியமிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது சாய்ஸ்சாக  அதிமுக ஆட்சியில் ஓரங்கட்டு வைக்கப்பட்டிருந்த இறையன்பு இருந்தார்.  எந்த அழுத்தத்திற்கும் வளைந்து கொடுக்காதவர், மக்களின் மன நிலையை அறிந்தவர், அதோடு மனிதநேயம் கொண்ட பண்பாளரான அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலாளராக தேர்வு …

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதம் முதல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் இவர் பொறுப்பேற்ற காலத்தில் …