ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளை ஆடம்பரமான, ஏசி அறைகளுடன் கூடிய பள்ளிகளில் சேர்த்துவிடுகின்றனர். மேலும், விதவிதமான விலை உயர்ந்த உணவுப் பொருட்களை, மிகவும் காஸ்ட்லியான உணவுப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகின்றனர். அவர்கள் கொண்டு செல்லும் உணவுகள், அவர்களின் ஸ்டேட்டஸை குறிக்கும் அளவிற்கு வித்தியாசமாக இருக்கும். இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் அங்கன்வாடி மையங்களையும், அங்கு வழங்கப்படும் சத்துணவுகளையும் மட்டுமே நம்பி வாழும் குடும்பங்களும் உள்ளனர். ஒரு வேளை […]

பொதுவாக நாம் எல்லோரும் கோவிலுக்குப் போகின்ற பொழுது, முதலில் வாங்குவது அர்ச்சனைப் பொருள்கள் தான். குறிப்பாக, பூ, கற்பூரம், தேங்காய், பழங்கள் தான். அதில் தேங்காயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் மேலிருந்தே பார்த்து நல்லதா வாங்கி விட முடியும். ஆனால் தேங்காயை மட்டும் அப்படி பார்த்து வாங்க முடியாது. தேங்காய் உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், முற்றிய தேங்காயா இல்லை இளம் தேங்காயா […]