ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 24) மாஸ்கோவில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளையும், அவரது தனிப்பட்ட செய்தியையும் ரஷ்ய அதிபரிடம் அவர் தெரிவித்தார். இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை மாஸ்கோ சென்றடைந்த ஜெய்சங்கர், அதிபர் புதினுடனான சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் குறித்தும் விவாதித்தார். வரும் செப்டம்பர் 12-13 தேதிகளில் […]

தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டினார். “நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். சுமார் 1.5 பில்லியன் மக்கள் அங்கு வசிக்கிறார்கள், அனைவரும் இந்தி பேசுவதில்லை, ஒருவேளை 500–600 மில்லியன் பேர் இந்தி பேசுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை […]