தமிழகத்தில் உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்‌ உடற்கல்வி, ஓவியம்‌, கணினி உள்ளிட்டஎட்டு பாடங்களில்‌, பகுதி நேரஆசிரியர்களாக, 12 ஆயிரம்‌ பேர்‌ பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக 10ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம்‌ கிடையாது என அரசு வெளியிட்ட […]

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை மொத்தம் 77 டெஸ்ட் போட்டிகளில் 27.52 சராசரியில் 306 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இவர் விளையாடி இருக்கிறார். அதன்பின் 2018 ஐபிஎல் ஏலத்தின்போது ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் இவருடைய நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். விஜயின் பிறந்தநாள் அன்று லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. விஜயின் திரையுலக வாழ்வில் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட சுமாராக ஓடிய திரைப்படம் சர்க்கார் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் […]

கதர் தொழில்துறையைச் சேர்ந்த நபர்களுக்கு நாளை முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும். கதர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கதர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் மத்திய குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. கதர் தொழில்துறையைச் சேர்ந்த பருத்தி, கம்பளி, பாலிவஸ்த்ரா ஆகியவற்றுக்கு மாற்றியமைக்கப்பட்ட சந்தை மேம்பாட்டு உதவி திட்டதில் 35 சதவீதம் அளவிற்கு ஊக்கத்தொகை கதர் உற்பத்தியாளர்களுக்கு […]

100 நாள் வேலை வருகைபதிவேடு இணையவழியில்‌ மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி துறையின்‌ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌திட்டம்‌ ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ ஊரகப்‌ பகுதிகளில்‌ திறன்சாரா, உடல்‌ உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர்‌உள்ள ஒவ்வொரு குடுூம்பத்திற்கும்‌ அதிகபட்சமாக 100 நாட்களுக்குவேலை வாய்ப்பினை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ உருவாக்கப்பட்ட இத்திட்டம்‌ மட்டுமே சட்டப்பூர்வ பாதுகாப்பு […]

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவையில் இருக்கும் ஊதியத்தை வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 32 கல்வி மாவட்டங்களின் கீழ் வரக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கருவூலத்தில் சம்பள […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டது.இம்மாத இறுதிக்குள் இது பற்றிமுடிவு செய்யப்பட உள்ளது. ஒருவேளை முடிவெடுக்கப்படும் பச்சத்தில் 52 லட்சம் ஊழியர்களின் குறைந்த பட்ச […]

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் 2 வாரங்கள் மட்டுமே இருந்த ஜி.பி. முத்துவுக்கு வெளியில் வந்தவுடன் மவுசு கூடி வருகின்றது. 80ஸ் கிட்ஸ்கள் தொடங்கி 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஜிபி முத்து விடிய விடிய டிக் டாக் போட்டு இணையவாசிகளிடையே திடீர் பிரபலமானார். பாட்டு பாடி மிமிக்கிரி செய்து உயிரைக் கொடுத்து டிக் டாக்கில் பலரும் வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்க, எந்த மெனக்கடலும் இல்லாமல் சைனாக்காரர்களே பொறாமைப்படும் அளவுக்கு செல்வாக்காக […]

எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும். இது குறித்து ஓ.பன்னீசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃ; தமிழகத்தில் 2,381 எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளிக் கல்வித்துறை ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், மேற்படி சிறப்பாசிரியர்களுக்கான மாதச் சம்பளம் ரூ.5,000 என்றும், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை […]