fbpx

heat: தமிழகத்தில் நேற்று(மார்ச் 28) ஒரே நாளில், ஒன்பது நகரங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது. கடந்த பல நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பம் ஒருவரை சூடாக உணர வைப்பது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நேற்று மாலை நிலவரப்படி, …

சேலம் மாவட்டத்தில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி …

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் 24.03.2025 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் திருநங்கைகளுக்கு குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. கடந்த முறை மாவட்ட ஆட்சியரகத்தில …

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டை முடித்துவிட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தார். இந்நிலையில் அங்கு நேற்று காலை 11 மணி அளவில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி 30 …

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல், டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 6 ஆண்டுக்கு முன் திருமணம் ஆன நிலையில், சில மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனிடையே குமரவேலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவரை …

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் கட்சியில் இருந்து நீக்கீ எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பணிகளை கவனிக்க எம்.கே.செல்வராஜ், பாலு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளார்.

இது குறித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் …

சேலம் மாவட்டம், பழைய எடப்பாடி பகுதியை அடுத்த, ஏரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான மணி. இவர் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் எடப்பாடி – சேலம் பிரதான சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கடை தெருவில், அரைகால் டவுசர் மட்டும் …

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் …

ஔவையார் விருது” பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2025-ஆம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் “ஔவையார் விருது” வழங்கிட கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துக்களை 31.12.2024 தேதிக்குள் https://awards.tn.gov.in விருதுகள் இணையதளத்தில் …

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் ராஜு என்பரின் மனைவி மலர் (43), நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மலர் வீடு திரும்பாததால் ராஜு தன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் ஸ்விட்ச் …