தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌. எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கி […]

சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு மலைப்பாதையில்‌ சாலை சீரமைப்புப்‌ பணிகள்‌ 24.04.2023 முதல்‌ 28.04.2023 வரை நடைபெறவுள்ளதால்‌ மாற்றுச்சாலையான குப்பனூர்‌ சாலையை இலகு ரக மற்றும்‌ கன ரக வாகனங்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு மலைப்பாதையில்‌ 2 மற்றும்‌ 3-வது கொண்டை ஊசி வளைவிற்க்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின்‌ மூலம்‌ சாலை சீரமைப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளதால்‌ பாதுகாப்பு நலன்‌ கருதி […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள விவசாயிகள்‌ கிரெயின்ஸ்‌ வலைதளம்‌ மூலம்‌ பதிவுகள்‌ மேற்கொண்டு பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ; வேளாண்‌ அடுக்ககம்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ நிலவிவரங்களுடன்‌இணைக்கப்பட்ட விவசாயிகள்‌ விவரம்‌, நிலஉடமை வாரியாக புவியியல்‌ குறியீடுசெய்தல்‌ மற்றும்‌ நில உடமை வாரியாக சாகுபடி பயிர்‌ விவரம்‌ ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ்‌ (குரோவர்‌ ஆன்லைன்‌ ரிஜிஸ்ட்‌ ரேஷன்‌ ஆப்‌ அக்ரிகல்சுரல்‌ இன்புட்‌ சிஸ்டம்‌) என்ற […]

டேராடூனில்‌ உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ எட்டாம்‌ வகுப்பில்‌ சேருவதற்கான RIMC தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ அவர்தம்‌ சார்ந்தோர்கள்‌ அறிவது. டேராடுனில்‌ உள்ள ஒராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள்‌ மற்றும்‌ சிறுமிகள்‌) எட்டாம்‌ வகுப்பில்‌ சேருவதற்கான RIMC தேர்வு இந்திய நாட்டில்‌ குறிப்பிட்ட ஒரு […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நபர்களுக்கு உதவித்தொகைகள்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர்‌ உதவித்தொகைவழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள்‌ தற்பொழுது சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ பெறப்படுகின்றன. பத்தாம்‌ வகுப்பு (தோல்வி), பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி […]

சேலம் மாவட்டம் நல்லியாம்புதூர் பகுதியில் சேர்ந்தவர் சின்னப்பையன் இவருடைய மகன் ஆறுமுகம்(35)இவருடைய மனைவி பிரியா (22) கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது அதோடு இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றன. சென்ற பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வீட்டில் இருந்த ப்ரியா திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன்னுடைய மகளின் மரணத்தில் மர்மம் […]

சேலத்தில் சொத்தை பல் பிடுங்குவவதற்காக மருத்துவமனைக்கு சென்று திரும்பி சடலமாக வீடு திரும்பிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் நகரைச் சார்ந்தவர் ஆனந்தபாபு வயது 32. இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்தார் அவரது வயது ஏழு. அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கீர்த்தனா. அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் கொண்டவரான கீர்த்தனாவிற்கு பாயில் சொத்தை பல் இருந்துள்ளது. அதனை அகற்றும் […]

சேலம் அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் செங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி பகுதியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி விவசாயியான முருகேசன் மற்றும் ஜெயலட்சுமி தம்பதியினருக்கு விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகேசனின் இரண்டாவது மகளான ரோஜா ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆத்தூர் […]

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகின்றார். கோவிந்தனுக்கு கண்ணன் என்ற மகன் இருந்த நிலையில் இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிகளுக்கு நான்கு வயது மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்துள்ளது. இத்தகைய நிலையில் மனைவியை சுகன்யாவுக்கு அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் […]

சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் லோகநாயகி என்பவர் தன்னுடைய குழந்தைகளுடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தான் மேட்டூர் மருத்துவமனை காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் நவீன்குமார் (28) என்ற வாலிபர் அறிமுகமானார். அதன் பிறகு அந்த வாலிபர் லோகநாயகியின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் நன்றாக பழகி வந்தார். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் 7ஆம் […]