கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர் காடாம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி கலைவாணி(27) உள்ளிட்டோரும் தங்களுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் வங்கி வேலை பார்த்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், கலைவாணியுடன் மல்லேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் […]

சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் […]

சேலம் மாவட்டத்தைச்‌ சேர்ந்த மாணவ, மாணவியர்கள்‌ அஞ்சல்‌ துறையின்‌ மூலம்‌ ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கிக்‌ கணக்கினைத்‌ துவங்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம்‌ மாவட்டத்தில்‌ 2022-2023ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ நலத்துறையின்‌ கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு, அஞ்சல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ இந்தியாபோஸ்ட்‌ பேமெண்ட்ஸ்‌ வங்கியின்‌ மூலம்‌, பள்ளிகளிலேயே ஆதார்‌ இணைப்புடன்‌ கூடிய வங்கி […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ SSC-CGL. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இலவச பயிற்சி வகுப்புகள்‌ துவங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 7,500 -ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ பி மற்றும்‌ குரூப்‌ சி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இன்று […]

தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர். ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் என்று மது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் பெண்கள் […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள நீர்நிலைகளில்‌ வெடி மருந்துகளைப்‌ பயன்படுத்தி மீன்‌ பிடித்தால்‌ கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டம்‌, மேட்டூர்‌ அணைப்‌ பகுதியில்‌ மீன்வளத்துறையின்‌ மூலம்‌ மீனவர்களுக்கு மீன்படி உரிமம்‌ வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மீன்படி உரிமம்‌ பெற்றவர்கள்‌ அனுமதிக்கப்பட்ட இடங்கள்‌ மற்றும்‌ அனுமதிக்கப்பட்ட நேரங்களில்‌ மீன்‌ பிடித்து வருகின்றனர்‌. அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றாத மீனவர்கள்‌ மீது நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு, […]

தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌. எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கி […]

சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு மலைப்பாதையில்‌ சாலை சீரமைப்புப்‌ பணிகள்‌ 24.04.2023 முதல்‌ 28.04.2023 வரை நடைபெறவுள்ளதால்‌ மாற்றுச்சாலையான குப்பனூர்‌ சாலையை இலகு ரக மற்றும்‌ கன ரக வாகனங்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டம்‌, ஏற்காடு மலைப்பாதையில்‌ 2 மற்றும்‌ 3-வது கொண்டை ஊசி வளைவிற்க்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின்‌ மூலம்‌ சாலை சீரமைப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளதால்‌ பாதுகாப்பு நலன்‌ கருதி […]

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள விவசாயிகள்‌ கிரெயின்ஸ்‌ வலைதளம்‌ மூலம்‌ பதிவுகள்‌ மேற்கொண்டு பயனடையலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ; வேளாண்‌ அடுக்ககம்‌ உருவாக்குவதன்‌ மூலம்‌ நிலவிவரங்களுடன்‌இணைக்கப்பட்ட விவசாயிகள்‌ விவரம்‌, நிலஉடமை வாரியாக புவியியல்‌ குறியீடுசெய்தல்‌ மற்றும்‌ நில உடமை வாரியாக சாகுபடி பயிர்‌ விவரம்‌ ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெயின்ஸ்‌ (குரோவர்‌ ஆன்லைன்‌ ரிஜிஸ்ட்‌ ரேஷன்‌ ஆப்‌ அக்ரிகல்சுரல்‌ இன்புட்‌ சிஸ்டம்‌) என்ற […]

டேராடூனில்‌ உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ எட்டாம்‌ வகுப்பில்‌ சேருவதற்கான RIMC தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தை சார்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ அவர்தம்‌ சார்ந்தோர்கள்‌ அறிவது. டேராடுனில்‌ உள்ள ஒராஷ்ட்ரிய இந்திய இராணுவக்‌ கல்லூரியில்‌ ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள்‌ மற்றும்‌ சிறுமிகள்‌) எட்டாம்‌ வகுப்பில்‌ சேருவதற்கான RIMC தேர்வு இந்திய நாட்டில்‌ குறிப்பிட்ட ஒரு […]