fbpx

நேற்றைய தினம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று சனி நாளை ஞாயிற்றுக்கிழமை என்று தொடர்ந்து 3 நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அந்த வகையில், திருச்சியில் உள்ள உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா எதிர்வரும் …

சமயபுரம் அருகே தாளாக்குடி அம்மன் நகரை சார்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி பத்மப்பிரியா(36). இந்த நிலையில், சண்முகவேல், பத்மபிரியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பேஷன் டிசைனர் ஆன பத்மப்பிரியா திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தான் பத்மப்ரியாவிற்கு தொழிலில் வளர்த்த நஷ்டம் ஏற்பட்டதாக …

திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர், காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் சின்னராசு (35). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வாக இருந்த பரமேஸ்வரியின் தம்பியான ராஜா (எ) புல்லட் ராஜா(41), கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் ஒருவரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு …