வீட்டில் சாம்பார் செய்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் சுவை வரவில்லை என்று பலர் நினைப்பது வழக்கம். ஆனால், சமையல் நிபுணர்கள் கூறுவதன்படி, சாம்பாரின் சுவையை அதிகரிக்க பெரிய ரகசியம் எதுவும் இல்லை. சரியான பொருட்களை சரியான நேரத்தில் சேர்ப்பதே முக்கியம் என்கிறார்கள். அதில் முக்கியமான ஒன்று நெய். சாம்பார் இறக்குவதற்கு முன் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்தால், அதன் நறுமணமும் சுவையும் கணிசமாக அதிகரிக்கும். பல உணவகங்களிலும் சாம்பாரை பரிமாறும் முன் […]

காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சினைகள் பல விதமாக இருக்கும். அவற்றில் சில கொடூரமான சம்பவங்கள், எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் போலீசாரால் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், போலீசாரை மட்டுமல்லாமல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் உள்ள வஜீர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ஒருவர் உள்ளார். பொதுவாக ஆகாஷுக்கு […]