fbpx

சென்னையை அடுத்துள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதியன்று கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி சதீஷ் என்ற நபர்கொலை செய்தார். இதனையடுத்து, சத்யா கொலையில் சதீஷ் கைது செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், சதீஷ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில், “என்னிடத்தில் அவர் பழகுவதும், பேசுவதும் ஏற்றுக் கொள்ள முடியாமல் …