fbpx

தபால் துறையில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு இருப்பதைப் போல பொன்மகன் சேமிப்பு திட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு அற்புதமான பலனைக் கொடுக்கும் சிறுசேமிப்புத் திட்டம் ஆகும். பெண் குழந்தைகளுக்காக தபால் துறை கொண்டுவந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வெற்றியை அடுத்து, ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தை பொறுத்தவரை …

பெண் குழந்தைகளுக்காக சேமிக்க வேண்டும் என்றால் பெற்றோர்களின் நினைவுக்கு முதலில் வருவது “சுகன்யா சம்ரித்தி யோஜனா” திட்டம் தான். தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் தான் முதலீடு செய்கின்றனர். சிறுசேமிப்பு திட்டங்களின் கீழ் ஒழுங்கற்ற முறையில் திறக்கப்படும் சேமிப்பு கணக்குகளை முறைப்படுத்த நிதித்துறை சமீபத்தில் புதிய …

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் யார் யார் வரிச்சலுகைகளை பெறலாம்..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த கணக்கை துவங்கலாம். மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்ற …

இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் மாதம் தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்தலாம். அதேபோல ஒவ்வொரு மாதமும் வட்டியானது உங்களது …

தபால் அலுவலக சேமிப்பு திட்டமானது, முதலீட்டில் நிலையான வருமானத்தை வழங்கும் பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானத்தைப் பெறும் திட்டங்களில் அச்சமின்றி முதலீடு செய்யலாம். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத்

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) நீண்ட கால வருமானத்திற்கான சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மட்டுமின்றி அனைவரும் என்பிஎஸ்ஸில் இணையலாம். வயது 50 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், மொத்த முதலீட்டில் 75% வரை பங்குகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு இந்த விகிதத்தில் …

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தங்கம் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வந்த நிலையில், வாரத்தில் முதல் நாளான இன்று, தங்கத்தில் விலை குறைந்துள்ளது.…

PM Vishwakarma Scheme: விஸ்வகர்மா திட்டம் என்பது மத்திய அரசால் செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விரிவான உதவிகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இந்த திட்டம் பெயரிடப்பட்டது.

செப்டம்பர் 17, 2023 அன்று, …

நம் அடிப்படை தேவைகளை செய்து கொள்வதற்கு கூட பணம் ரொம்ப முக்கியமானதாக இருந்து வருகிறது. பணம் இருந்தால் உலகத்தில் எதை வேண்டுமானாலும் விரும்பியதை செய்யலாம். பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தின் தேவையை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

பணம் வந்தவுடன் நாம் செய்யும் சில தவறுகள் பணம் கையில் தங்காமல் சீக்கிரம் செலவாகிவிடும். அவ்வாறு …

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு சிறந்த தேர்வாக மாறியுள்ளது.. பலரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான விருப்பங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்… எனவே சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை தபால் அலுவலகங்கள் வழங்குகிறது.. அதில் ஒன்று தான் போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் கணக்கு (RD).. போஸ்ட் ஆஃபீஸ் RD கணக்கைத் …