fbpx

கனமழை காரணமாக இன்று மதுரை,திண்டுக்கல்,கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் …

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று 7 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையைத் …

தேசிய தலைநகரில் காற்று மாசு அளவு அதிகரித்து வருவதால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளும் 48 மணி நேரம் …

கர்நாடகாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து கன்னட ஆதரவு அமைப்புகள் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பெங்களூரு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட அதிகாரிகள் …

நிபா வைரஸ் பரவல் காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள புதுச்சேரி பிராந்தியம் மாஹே பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் மாஹேவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தொழில்முறை …

சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு …

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

2023-2024ம் கல்வியாண்டில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு , பள்ளிகள் திறப்பதற்கு முன்பு செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டது . கடந்த வாரம் …

புதிய வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படுவதாக சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குநரகம் முதல்வர் என் ரங்கசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்ததை …

முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று அங்கு ஆய்வை மேற்கொண்டார். அங்கே கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியக பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூருக்கு சென்று அதன் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் தான் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை போன்ற …

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து …