கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அந்த தேதியில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் …