fbpx

பள்ளி மாணவர்களுக்குக்‌ கட்டுரை மற்றும்‌ பேச்சுப்போட்டிகள்‌ மாவட்ட அளவில்‌ நடத்திப்‌ பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாய்த்‌ தமிழ்நாட்டிற்குத்‌ தமிழ்நாடு என பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ பெயர்‌ சூட்டிய ஜூலை 18-ம்‌ நாளினையே “தமிழ்நாடு நாளாக”  அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் படி, தமிழ்வளர்ச்சித்‌ துறையின்‌ மூலம்‌ …

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற பணிகளை ஆண்டாய்வு செய்ய 20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு அலுவலராக …