12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த அன்று மாலை 4 மணிக்குள் தோல்வி அடைந்த மாணவர்களை உடனடியாக மறு தேர்விற்கு தயார் செய்ய வேண்டும். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளுக்கு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை ஒருங்கிணைத்து தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும். நுழைவுத் தேர்வுவிவரங்களை கூறுவதும், முதன்மைக்கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் […]
school students
ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதாருடன் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு, இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய […]
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி 6 முதல் 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து கல்வி வழங்க வேண்டும். அதன்படி ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து, மாநகராட்சி 7 ஊராட்சி, பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள், கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல் 2023 முதல் இரண்டு வாரங்களிலும் மற்றும் மே 2023 இறுதி வாரத்திலும் […]
தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தனியார் பள்ளி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009இன் படி 2023-24ஆம் கல்வி ஆண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று […]
ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த அரசு தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஒருவருக்கு போக்சோ நீதிமன்றம் 10 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சென்ற 2015 ஆம் வருடம் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தபோது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் மாணவிகளை ஆடைகளை களையச் சொல்லி வற்புறுத்தி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் […]
“ தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று சென்னை ஐஐடி வளாகத்தில், “அனைவருக்கும் ITM” திட்டத்தில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் திறனறி தேர்வு, திட்டத்தை நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறனறி தேர்வு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் 12ம் […]
மாணவர்கள் உதவித் தொகை பெற கட்டாயம் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; 2022-23 ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணாக்கர்களின் வங்கி கணக்கு எண், ஆதாருடன் இணைக்கப்படுவது கட்டாயமாகும். […]
10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் நடைபெறவுள்ள ஏப்ரஸ் 2023-ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற.இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயண்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் […]
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தொடக்க கல்வி முதல் இரண்டாம் நிலை கல்வி வரையிலான இடைநிற்றல் குறைந்துள்ளது. அம்மாணவர்கள் 9 மற்றும் 10-ம் […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கக்கூடிய மலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் கிரிசமுத்திரத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்கள் இவர்கள் நாள்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 8ம் வகுப்பு மாணவர்களான விஜய்(13), விஜய்(13), ரபிக்(13) உள்ளிட்ட மூவரும் மிதிவண்டியில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது வேலூரில் இருந்து ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் […]