fbpx

தமிழகம் முழுவதும் நாளை காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை இன்றுடன் முடிவடைய உள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே …

அரசுப் பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைத்து மாணவர் தலைவர் …

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை, பள்ளி பாதுகாப்பு மற்றும் தூய்மை நடைமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது.

பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில்; பள்ளிகளில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்க்கவும், வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் திறந்தவெளி வடிகால்களை மூடுதல், பள்ளங்களை நிரப்புதல் மற்றும் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களின் …

காலாண்டு விடுமுறையையொட்டி, ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்க உள்ளது. செப்.28, 29 வார இறுதி நாட்கள் என்பதால் என்பதால் சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு சென்னை, …

ஊராட்சி ஒன்றியம் நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் துறை அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களின் முழு விவரங்கள் தொகுத்து அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஊராட்சி ஒன்றியம் நகராட்சி/ அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் துறை அனுமதி …

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ) என்பது நாடு முழுவதும் ஆசிரியர் கல்வி முறையின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஆசிரியர் கல்வி அமைப்பில் விதிமுறைகள், தரங்களை ஒழுங்குபடுத்துதல், முறையாக பராமரித்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை அடைவதற்காக 1995 ஆகஸ்ட் 17-ம் தேதி ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சட்டம், 1993-ன் கீழ் உருவாக்கப்பட்ட …

Dhoni’s daughter Ziva: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியும், சாக்ஷியும் கடந்த 2010 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் ஷிவாவிற்கு 9 வயதாகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். …

பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2024 -25 ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான …

Nipah virus: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 24 வயது மாணவர் உயிரிழந்துள்ளநிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதன்முறையாக கடந்த 2018ம் ஆண்டு நிபா வைரஸ் பரவியது தெரியவந்தது. அதன்பிறகு, 5 நிபா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.மேலும், நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை …

மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள் பேசுதல் கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவு.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றிக்கையில்; மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடக்க …