fbpx

பள்ளிக்கல்வித் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு மற்றும் இதர பலன்களை பெற களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் அலுவலகங்கள், பள்ளிகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், …

விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த …

செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக வாலிபர்களும், சிறுவர்களும் மன ரீதியான பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக தான், சமீபத்தில் 9 வயது சிறுவன் 5 வயது சிறுமியை செல்போன் பார்த்து கற்பழித்துள்ளான். இப்படி செல்போன் பார்த்து ஒழுக்க சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

அந்த …

கன்னியாகுமரி மாவட்டம், மணலிக்கரை என்ற பகுதியில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 17 வயதான சிறுமி ஒருவர், இந்த பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட சிறுமி, கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மாணவி உள்பட 14 மாணவிகள் கைப்பந்து …

மகாராஷ்டிரா மாநிலம், புனே, கஞ்ச்பெத் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான வினோதினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், இவரது வகுப்பில் 17 வயதான மாணவர் ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில், மாணவன் மீது ஆசிரியைக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வினோதினி மாணவனுடன் …

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி என்ற பகுதி ஒன்றில், தனியார் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குல்திப் யாதவ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்திருந்த ஆசிரியர், ஆபாச படம் பார்த்துள்ளார். இத்தனை அங்கிருந்த எட்டு வயது மாணவன் பார்த்து விட்டான். இதையடுத்து, மாணவன் இது குறித்து தனது …

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொதுவிடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டில் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு நாள் மட்டும் வங்கிகளுக்கான விடுமுறை நாள் என்பதால், பொதுவாக விடுமுறை என்பது 23 நாள்கள். …

தமிழ்நாட்டில் கடந்த 23ஆம் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து, 24ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி 2) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, சில தனியார் பள்ளிகள் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு …

பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 …

பீகார் மாநிலத்தில் பெகுர்சராய் மாவட்டத்தில் உள்ள ராஜவுராவில் வசிக்கும் சுதாகர் ராயின் மகனான அவ்னிஷ் குமார், ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியர் சென்ற வாகனத்தை வழிமறித்து அவ்னிஷை நோக்கி துப்பாக்கிகளை நீட்டினர். இதையடுத்து, அவரை அந்த கும்பல் …