fbpx

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ்‌ அரசு இசைக்கல்லூரிகள்‌ ஒவியம்‌ மற்றும்‌ சிற்பம்‌ கல்லூரிகள்‌ 17 மாவட்டங்களில்‌ அரசு இசைப்பள்ளிகள்‌ என இசை, நடனம்‌ ஓவியம்‌, சிற்பம்‌ ஆகிய கலைப்பிரிவுகளில்‌ முழுநேர சான்றிதழ்‌ பட்டயம்‌/பட்டம்‌ அளிக்கும்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி செல்லும்‌ மாணவ …

6 முதல் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கான நீதி வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினசரி பாடவேளையை பள்ளிக்கல்வித்துறை வடிவமைத்து அளித்து வருகிறது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியை பெறுவதற்கு முக்கிய பாடமாக அறிவியல், கணக்கு பயன்படும் என கூறப்படுகிறது. …

பள்ளி மாணவர்களுக்குக்‌ கட்டுரை மற்றும்‌ பேச்சுப்போட்டிகள்‌ மாவட்ட அளவில்‌ நடத்திப்‌ பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தாய்த்‌ தமிழ்நாட்டிற்குத்‌ தமிழ்நாடு என பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ பெயர்‌ சூட்டிய ஜூலை 18-ம்‌ நாளினையே “தமிழ்நாடு நாளாக”  அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பின் படி, தமிழ்வளர்ச்சித்‌ துறையின்‌ மூலம்‌ …

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற பணிகளை ஆண்டாய்வு செய்ய 20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு அலுவலராக …