fbpx

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சர்க்கரை பொங்கல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 30 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நகரப் பகுதிகளிலும், கிராமப் …

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது புதுச்சேரி, காரைக்கால் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களும் …

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு, முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான …

நூலக பாடவேளையில் வாசிப்பு இயக்க புத்தகங்களை மாணவர்களிடம் அளித்து அவர்கள் முறையாக வாசிக்கிறார்களா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.

பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ”சிறு புத்தகங்களின் மூலமாக மாணவர்களுக்கு வாசிப்பின் மீது ஆர்வத்தை உண்டாக்கி தொடர் வாசிப்பை செயல்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஒரு கதை ஒரு …

10 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வு மையங்களில் கட்டணமின்றி சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் போது மாணவிகளின் சுகாதாரம், தூய்மை மற்றும் கல்வித் தேர்ச்சியை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை …

தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சிறப்பு தேவையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பிரதமரின் ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ், மதிய உணவு வழங்குவதையும் கட்டணமின்றி கட்டாயம் கல்வி பெறும் உரிமைச் …

பள்ளிக்கு மாணவர்களின் வருகை கண்காணிப்பு உள்ளிட்ட அம்சங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார்.

இது குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; கல்வியில் விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு அதன் மூலம் சமூக மேம்பாட்டை உயர்த்தவும், மாவட்டத்துக்குள் …

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், பெயர்ப் …

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள பலமுறை வாய்ப்பு …

நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் கத்திரி வெயிலுக்கு முன்னதாகவே தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. கடும் வெயிலால் மக்கள் பல்வேறு கட்ட இன்னல்களை சந்தித்தனர். தற்போது தான், தமிழ்நாட்டின் …