fbpx

தமிழகத்தில் ஸ்கரப் டைபஸ் தொற்றால் 2024-ம் ஆண்டு முதல் தற்போது வரை 5,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஸ்கரப் டைபஸ் தொற்று பரவி வருகிறது. அதேபோல, கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்புகள் காணப்படுகின்றன. …

தமிழ்நாட்டில் ”ஸ்க்ரப்டைபஸ்” என்ற புதிய பாக்டீரியா வைரஸ் பரவி வருவதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். உலகம் முழுக்க பல நாடுகளில் அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், நம்மை கடித்தால் இந்த வைரஸ் ஏற்படும். சில சமயங்களில் பூச்சிகள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், அந்த பூச்சிகள் …

தமிழ்நாட்டில் ”ஸ்க்ரப்டைஃபஸ் அல்லது புஷ் டைபஸ்” என்ற புதிய பாக்டீரியா வைரஸ் பரவி வருகிறது. இது முதன்முதலில் 1930ஆம் ஆண்டு ஜப்பானில். ஒட்டுண்ணியான ஓரியன்டியா சுட்சுகாமுஷியால் ஏற்படும் ஒரு வகை டைபஸ் பாதிப்பு இதுவாகும். உலகம் முழுக்க பல நாடுகளில் அவ்வப்போது இந்த டைபஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், …

Scrub Typhus: இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் ஸ்க்ரப் டைபஸ் காரணமாக முதல் மரணம் பதிவாகியுள்ளது. அதாவது, வெள்ளிக்கிழமை, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் (ஐஜிஎம்சி) ஸ்க்ரப் டைபஸுக்கு சிகிச்சை பெற்று வந்த பந்தகாட்டியைச் சேர்ந்த 91 வயது முதியவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்க்ரப் டைபஸின் அறிகுறிகள்: ஸ்க்ரப் டைபஸ் என்பது ஓரியன்டியா சுட்சுகாமுஷி …