இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் ஜாவா கடலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் திடீரென தகவல் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலைத் தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று தொடங்கியுள்ளனர். கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகரான பஞ்சர்மசினை நோக்கி Virgo Transport 8 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. ஜாவா கடலில் பஞ்சர்மசின் […]

