திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு குறித்து உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்திற்கு முன் உடல்ரீதியான உறவு கொள்வது ஒருவரின் நற்பண்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கான காரணமாக அமையாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்துக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவடையாது என்றும், திருமணம் செய்துகொள்ளாதது ஒருவரை ஒருவர் ஏமாற்றியதாக அர்த்தமாகாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தெலுங்கானா காவலர் ஆட்சேர்ப்பு வாரியம், ‘மோசமான நடத்தை’ என்ற […]

