fbpx

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சரக டிஐஜி வருண்குமார், அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாகப் …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் …

நாம்தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என சீமான் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தின் போது பேசிய அவர்; உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, …

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாமக்கல் மாவட்டச் செயலாளர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, …

இனி, பொது இடங்களில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்காக, அந்த நிகழ்ச்சியை நடத்தும் கட்சிகளிடமிருந்து கட்டணத் தொகை வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி சார்பில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மார்ச் 16ஆம் தேதி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பேரணி …

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், …

நடிகை பலாத்கார வழக்கில் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த புகாரை …

நடிகை விஜயலட்சுமியின் விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ள நிலையில், இறு பரபரப்பு  வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டார், அதில், ”நான் என்ன பாலியல் தொழிலாளியா? என்னை பாலியல் தொழிலாளி என்று சொல்லியிருக்கிறாய்.. நான் பாலியல் தொழிலாளியாக இருந்தால் எதற்காக பெங்களூரில் என்னுடைய அக்காவுடன் கஷ்டபடப்போகிறேன்? இந்த நாள் வரை நீ தப்பித்து இருக்கலாம் ஆனால் இனிமேல் …

உச்ச நீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு …

கருணாநிதி என்னை கைது செய்து தலைவர் ஆக்கினார். இப்போது இவர்கள் என்னை கைது செய்து முதல்வர் ஆக்க உள்ளனர் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் காவல்துறையினர் நேற்று சுமார் 1 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் …