நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார், அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியுமான வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாகப் …