நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக தெரிவித்த நிலையில், மனைவி கயல்விழியுடன் வளசரவாக்கம் காவல் நிலையம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் …