fbpx

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை ரத்து செய்யக்கோரி, தொடரப்பட்ட வழக்கில் வரும் 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விஜய் நடித்த பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், நாம் தமிழர் கட்சியின் தலைமை …

அரியலுரில் ஏராளமான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.

பெரியாரை சீமான் விமர்சித்து பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . இந்த நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதே போல நாம் தமிழர் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …

பெரியார் பற்றி பேசியதால் நாம் தமிழர் கட்சி சீமானின் அரசியல் சரியத் தொடங்கியுள்ளது என அமைச்சர் சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு 2023-ல், ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் …

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி, தேச துரோகி என்று பேசி வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் …

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில், தற்போது அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியனும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சீமானுக்கு எழுதிய கடிதத்தில், “நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாண்டே, ஹெச்.ராஜா, ஆடிட்டர் …

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியார் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருகிறார். பெரியாரின் கொள்கைகளையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய அமைப்பினரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பெரியாரிய ஆதரவாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான் சீமான் – பிரபாகரன் சந்திப்பு தொடர்பான விவாதங்களும் …

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியானவை என்றும் அதை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று சீமான் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் …

‘திராவிட மாடல்’ என்று சொன்னால் கோபம் வருகிறது என்றால் பயந்துகொண்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல், நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வந்தனர். சமீபத்தில், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சீமான் பேசி வருவதை கண்டித்து, மேலும் …

இங்கிலாந்தில் இருக்கும் ஒரு தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாக பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கார்த்திக் மனோகரன் கூறுகையில், ”தமிழீழ கைம்பெண்ணுடன் சீமானுக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. சீமான், தமிழீழ கைம்பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்றுக் கூறி பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.…

சீமானுக்கு எதிரான பிடிவாரண்டை திரும்பப் பெற கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மறைந்த …