fbpx

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மற்றும் நாதக தலைவர் சீமானை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கடந்த மாதம், டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் …

தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனத்தை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் கோடை வெயிலை முன்னிட்டு அதிமுக சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி …

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் செங்கோட்டையன் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக எம்.பி. தம்பிதுரை, சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் உடன் …

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி கோவையில் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டதாகக் …

தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதிமுகம முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாகர் அப்பாவுவை சந்தித்து பேசியுள்ளார். செங்கோட்டையனின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி …

கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். அதற்கு சில துரோகிகளே காரணம். அவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும்.. நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. தொண்டனாக இருந்து என்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு, …

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் …